Monday, October 25, 2010

கடவுளுக்கு நன்றி

 பேர் தெரியாத ஊர்ல மாட்டிகொண்டு விழி பிதுங்குவதை கேள்விப்பட்டு இருக்கிறேன் . ஆனால் முதன் முதல் அனுபவபூர்வமாக உணர்ந்தது இப்போதுதான். என்ன செய்ய வீட்டுலே இருக்க சொல்லி சொன்னதை கேட்காம போனது எவ்ளோவு பெரிய விஷயமாயிடுசி.



 ஹனோயில் இருந்து கிட்ட தட்ட 400 கி. மி. தூரம் உள்ளது சொன்லா எனும் இடம். வீடவர்க்கு அங்கு ஒரு முக்கிய வேலை இருந்ததால் அவர் செல்ல வேண்டி இருந்தது. நானும் என் குட்டியும் அவரிடம் அடம் பிடித்து கூடவே என்றோம். போகும் வழியெலாம் அழகிய இயற்கை வளங்கள் நிறைந்தாக இருந்தது. கார் செல்லும் பாதையெல்லாம் மக்கள் சிறிய சிறிய சைக்கிள்களில் சென்று கொண்டு இருந்தனர். நாங்கள் செல்ல வேண்டிய இடம் மலைசார்ந்த இடம் என்பதால் ஓட்டுனர் 60 கி.மி வேகத்திலேயே சென்றார். 




சொன்லா 


வெள்ளம் வருவதற்கு முன் 



நாங்கள் திரும்ப வரும் போது இந்தவழியாக எங்கள் வாகனம் சிக்குண்டபோது............




இந்த வழியில் சென்ற இரண்டு வாகனங்கள் மண்ணில் புதையுண்டன. 



கொடிய வெள்ளதிட்கு பிறகு இரு மலைகளுக்கு நடுவில் இருந்த பாதை காணமல் போனது. 

எதை பற்றியும் கவலை படாத எனது குட்டிஸ் ஹோட்டல் அறையில் 


தொடரும்..............

12 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரொம்ப சிரமப்பட்டிருப்பீங்க போல...

விஷாலி said...

கடவுளுக்கு நன்றி ஆமாங்க அதுக்கு தனி பதிவு போட்டு இருக்கேன்.

http://dandanakavijay.blogspot.com/ - பாருங்க

தினேஷ்குமார் said...

உங்க வீட்டு வாண்டு நல்லாருக்கார்

போளூர் தயாநிதி said...

parattugal
polurddhayanithi

எஸ்.கே said...

அழகான படங்கள்!

விஷாலி said...

நன்றி

சௌந்தர் said...

அதுக்கு தான் சொன்ன பேச்சி கேட்கணும்

விஷாலி said...

நன்றி நண்பரே இனிமே கேட்டுக்கறேன்

கே. பி. ஜனா... said...

படிக்க த்ரில்லிங்கா இருந்தது.

விஷாலி said...

வருகைக்கு நன்றி

K.B. Janarthanan அவர்களே

மீண்டும் வருக


நன்றி

RVS said...

வழியை பார்க்கவே பயமா இருக்கே... புது இடங்களில் சோதனைகள் வேண்டாம். ;-)

goma said...

ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்தி