Tuesday, November 23, 2010

வியத்னாம் - 4

அரிய புகைப்படங்கள்:

















நன்றி.

Tuesday, November 16, 2010

வியட்நாம் - 3

நண்பர்களே வணக்கம்,

என்னோட முயற்சிக்கு ஊக்குவித்த நண்பர்களுக்கு நன்றி.  இந்த வியட்நாம் போர் பற்றிய பார்வையில் பெண்களின் பங்கு மட்டுமே நான் இட்டு வந்தேன். வரும் நிகழ்ப்படங்கள் ஒரு சின்ன நாட்டை ஒரு பெரு அரக்கன் அழிக்க வரும்போது அதையும் மீறி அம்மக்களின் நெஞ்சுரத்தால் வெற்றி எனும் மகுடத்தை பறித்த விடயம்.

இந்த நிழட் படங்களின் நிஜத்தின் சாட்சிகளே :


                                             இந்த நிழட் படம் போரை நிறுத்தியது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.

                                            
                                            போரை நிறுத்த ஒரு புத்த பிச்சு தன்னை தானே எரித்து கொண்டார்(இப்படியும் உண்மையான புத்த துறவிகள் உண்டு மக்களே).


                                                படு காயமடைந்த ஒரு வீரன்

                                                              சாகும் தருவாய்


                                              தன் சகோதரனாலேயே சுடப்படும்போது



                                                       பெண் போராளி



                                                   ஒரு பெண்ணின் அழுகை

                  
                                               உயிருக்காக நீரில் பெண்கள் குழந்தைகள்


                                                   உயிரை காப்பாற்ற கடைசி முயற்சி

                                          
                                                      வான் தாக்குதல்


                                                   சினிமா அல்ல நிஜம்


                                                                 குழந்தையுடன்
                
                                                          விமானம் விழும்போது


                                                                    வானத்திலிருந்து







தொடரும்....................

Monday, November 15, 2010

பெண்ணின் பங்கு - வியத்னாம் 2

ஏதோ பிறந்தோம், எங்கோ வாழ்ந்தோம் என்பது எல்லோரும் செய்வது. ஆனால் இது என் நாடு, என் மக்கள் என் கடைசி மூச்சு இருக்கும் வரை என் சுயமரியாதையை இழக்க மாட்டேன்.
வீரத்தின் விளை நிலத்தில் 


என் தாயகத்திற்காக உயிர் இழப்பதை என் வாழ்வின் நோக்கமென்பேன். அடிமை வாழ்க்கை 100 வருடம் இருந்தாலும் தேவை இல்லை. சுதந்திர வாழ்க்கை ஒரு நாள் வாழ்தாலும் அதுவே எனக்கும் என்னை பெற்றோருக்கும் பெருமை. 

                        இன்று நாம் பதிக்கும் சுவடுகள் நம் எதிர்கால மக்களுக்கு நாம் விட்டுப்போகும் சாதனைகள்.

விமானத் துண்டுகள் 

                                           இறக்கைகள் ஒடிந்த போது

                                          பெண்கள் வெறும் அழகுப்பதுமைகள் அல்ல 
                                          எவ்வளவு பளு இருந்தாலும் என் சுதந்திரத்துக்கு முன் ஈடாகுமா 


                                          நாங்க யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை 

                                                       மருத்துவமும் உண்டு 

                                            துப்பாக்கி பிடிப்பது எளிது
                                                      குதிரை ஏற்றமும் உண்டு 
                                          எல்லாம் சரியாக உள்ளது.

தொடரும் ........................